பாரத தேசமே ஹிந்து ராஷ்ட்ரம் என்பதற்கான சரித்திர, புராண, இதிஹாச ஆதாரங்கள்!

பரத சக்கரவர்த்தி, காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரையிலும் ஸிந்து நதியிலிருந்து பிரம்மபுத்ரா நதி வரையில் உள்ள எல்லா பிரதேசங்களையும் ஒரு குடையின் கீழ் ஆண்டார்.

தர்மவழி நடக்கும் ஹிந்து ராஷ்ட்ரம் எவ்வாறிருக்கும்?

தேசப்பற்றுடைய, சமுதாய நலனுக்காக ராப்பகலாக உழைக்கக்கூடிய ஆட்சியாளர்கள் ஹிந்து ராஷ்ட்ரத்தின் தூண்களாக இருப்பர்.

ஹிந்து வார்த்தையின் உற்பத்தியும் அர்த்தமும்

ஸிந்து நதியின் உற்பத்தி ஸ்தானத்திலிருந்து கன்யாகுமரி முனையிலுள்ள சமுத்திரம் வரையிலும் எந்த பாரதபூமியை பித்ரு (மாத்ரு) பூமியாகவும் புண்ய பூமியாகவும் கருதுகிறோமோ அதுவே ‘ஹிந்து’ எனக் அழைக்கப்படுகிறது.

ஹிந்து ராஷ்ட்ரத்தில் எல்லா பிரச்சனைகளும் தீர்க்கப்படும் என்பதற்கு என்ன அத்தாட்சி?

பாரதம் எதிர்கொள்ளும் எல்லா பிரச்சனைகளையும் ஆன்மீக பற்றுடைய ஆட்சியாளர்கள் தீர்த்து வைப்பர்; எல்லா குடிமக்களும் நன்நடத்தை மூலம் மகிழ்ச்சியுடன் இருப்பர்.

உலகில் ஒரு ஹிந்து ராஷ்ட்ரமாவது உள்ளதா?

ஹிந்துக்களுக்கென்று ஒரு ராஷ்ட்ரம் இந்த சூர்யமண்டலத்தில் எங்கு உள்ளது? ஆம், ஹிந்துக்களுக்கென்று ஒரு ஸனாதன ராஷ்ட்ரம் 1947 வரை இந்த பூமியில் இருந்தது. இன்று அந்த ராஷ்ட்ரத்தின் நிலை என்ன?

பராத்பர குரு பாண்டே மகாராஜ் (பாபா) !

ஸனாதன் ஸன்ஸ்தாவின் தேவத் ஆஸ்ரமத்தில் வசிக்கும் பராத்பர குரு பாண்டே மகாராஜ் (பரம் பூஜ்ய பாபா) அவர்களின் ஞானம், ஆன்மீக உணர்வு, பக்தி, ஆனந்த நிலை ஆகியவற்றை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.

ஸத்குரு (திருமதி) அஞ்ஜலி காட்கில் ஸாதனை சம்பந்தமாக கூறிய அற்புத வழிகாட்டுதல் !

நம்மால் மற்றவரின் மனம் எந்த விதத்திலும் துக்கப்படக் கூடாது. அதனால் பாவம் ஏற்படுகிறது மற்றும் நம் சாதனை பாதிக்கப்படுகிறது. நீங்கள் எப்பொழுதும் மற்றவருக்கு ஆனந்தத்தைத் தர முயற்சி செய்யுங்கள்.

குரு என்றால் யார் ?

ஈச்வரனை அடைய ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 2-3 மணி நேரம் உடல், மனம் மற்றும் புத்தியால் செய்யப்படும் முயற்சியே ஸாதனையாகும்.

குருக்ருபாயோகம் – தத்துவ எண் 3

இப்படி இருக்கும்போது உங்கள் ஆயுள் முழுவதும் ஸ்தூல மூர்த்திக்கே பூஜை செய்து கொண்டிருந்தால் சூட்சுமத்திற்கு எவ்வாறு செல்வது? அதனால் ஸ்தூலமான பூஜையைக் காட்டிலும் மானஸ பூஜை செய்யுங்கள்.