ஸ்ரீ கணபதிக்கு அருகம்புல் மற்றும் மலர்களை எவ்வாறு அர்ப்பணிக்க வேண்டும்?

அருகம்புல் மற்றும் புல்லின் இலைகளை எப்பொழுதும் ஒற்றைப்படையில் (குறைந்தபட்சம் 3, 5, 7, 21) அர்ப்பணிக்கவும்.

பாரதத்தை ‘சுஜலாம் சுபலாமாக’ மாற்றுவதற்கு ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிக்கைத் துறை முன்வர வேண்டியது அவசியம் !

பாராளுமன்றம், நீதித்துறை, அரசாங்கம் மற்றும் பத்திரிக்கைத் துறை ஆகிய நான்கும் ஜனநாயகத்தின் ஆதார தூண்களாகும்.

ஆத்ம உத்தாரணத்திற்கு ஸ்வயம் சூசனா (சுய ஆலோசனை) வழங்குதலின் அவசியம்!

நமக்குள் இருந்து கொண்டு ஆட்டிப் படைக்கும் சக்தி ரூபமாக காரியம் செய்யும் ஆதிசக்தியே நிரந்தரமானதுவும், சத்யமானதுவும், சைதன்யமும் ஆனந்தமும் நிறைந்ததுவும் ஆகும்.

கேரளாவின் கடும் மழை சபரிமலை பகவான் ஸ்ரீ ஐயப்பனின் கோப வெளிப்பாடு!

‘கேரளாவில் சில வாரங்களுக்கு முன்பு கடும் மழை பெய்ததால் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் இதுவரை 370-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் ஏழரை லட்சம் மக்கள் வீடிழந்துள்ளனர்.

ஸனாதன் ஸன்ஸ்தாவை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு பத்திரிக்கைகள் மற்றும் தொலைகாட்சி சானல்கள் ராப்பகலாக பெரும் கூக்குரல் எழுப்பும்போது அதன் ஸ்தாபகரான டாக்டர் ஆடவலே ஏன் ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை?

‘இந்த கேள்வி பலரது மனங்களில் எழுகின்றன. அதன் பதில் பின் வருமாறு.

தன் சுயநலத்திற்காக தர்மசாஸ்திரத்தை தன்னிஷ்டப்படி வளைக்கும் சமூகம்!

இது போன்ற நிகழ்வுகளை இன்றும் நாம் காண்கிறோம்; சமூகத்தில், சுயநலத்திற்காக, மூர்க்கத்தனமான தன் விருப்பத்தை நிலைநாட்ட சாஸ்திரத்தை உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள்.

ஸ்வாமி வரதானந்த பாரதி அவர்களின் சுடர் மிகும் சிந்தனை!

ஸ்வாமி வரதானந்த பாரதி அவர்களின் பூர்வாச்ரம பெயர் திரு. அனந்த் தாமோதர் ஆடவலே என்பதாகும்.

சமூகத்தில் நடக்கும் கெட்ட நிகழ்வுகளைப் பார்க்கும் ஸாதகர்களின் கண்ணோட்டம் இவ்வாறிருக்க வேண்டும்!

சமூகத்தில் ஊழல், கடையடைப்பு, போராட்டம், வெள்ளம், பூகம்பம், தீவிரவாத தாக்குதல் போன்ற கெட்ட நிகழ்வுகள் நடந்து கொண்டே தான் உள்ளன.