மூதாதையர்களால் ஏற்படும் கஷ்டங்கள் தூர விலக பித்ருபக்ஷ காலத்தில் செய்ய வேண்டிய தத்தரின் திருத்தப்பட்ட நாமஜபம்!

பித்ருபக்ஷ காலத்தில் ஸாதகர்கள் செய்ய வேண்டிய தத்த நாமஜபம் பற்றிய முக்கிய குறிப்பு…

கொரோனாவை சாக்காக வைத்து நாஸ்திகவாதிகள் ஹிந்து தர்மத்தின் மீது உமிழும் வெறுப்பு மிகுந்த கண்டனம் மற்றும் அதற்கான தக்க பதிலடி!

கொரோனாவால் கோவில்கள் மூடப்பட்டதை வைத்து நாஸ்திகவாதிகள் பரப்பும் அவதூறை எதிர்த்து தக்க பதிலடி கொடுக்கிறது இக்கட்டுரை!

ஹிந்து ராஷ்ட்ரம் சம்பந்தமாக வருங்கால செயல்பாடுகள் பற்றிய வழிகாட்டுதல்!

ஹே பாரத, நீ தோற்று விட்டாய் என்ற எண்ணத்தை விடு. உன்னுடைய மூதாதையரின் பராக்கிரமத்தை நினைவு கூறு. தர்ம க்ஷேத்திரமாயிருந்தாலும் சரி குருக்ஷேத்திரமாயிருந்தாலும் சரி வெற்றி உனக்கே!

அகில பாரதீய ஹிந்து ராஷ்ட்ர மாநாட்டில் ‘ஹிந்து ராஷ்ட்ர கோரிக்கை : அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டதா அல்லது விரோதமானதா’, என்பது பற்றி கூட்டு உரையாடல்

‘ஹிந்து என்ற வார்த்தை வேதத்தில் குறிப்பிடப்படவில்லை. அந்த வார்த்தை அவைதிகமானது’ என்று புகார் செய்யப்படுகிறது.

பசு வம்சம் : மனித குலத்தின் ஒரே ஸஞ்ஜீவனி!

பசு இல்லையென்றால் வாழ்க்கை இல்லை. பசு வம்சத்தை அழித்தால் இவ்வுலகில் மனிதர்களால் உயிர் வாழ முடியாது. பசு, மக்களை பிளவு படுத்துவதில்லை; மாறாக பிணைக்கிறது.

பாரதத்தை ‘சுஜலாம் சுபலாமாக’ மாற்றுவதற்கு ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிக்கைத் துறை முன்வர வேண்டியது அவசியம் !

பாராளுமன்றம், நீதித்துறை, அரசாங்கம் மற்றும் பத்திரிக்கைத் துறை ஆகிய நான்கும் ஜனநாயகத்தின் ஆதார தூண்களாகும்.

கேரளாவின் கடும் மழை சபரிமலை பகவான் ஸ்ரீ ஐயப்பனின் கோப வெளிப்பாடு!

‘கேரளாவில் சில வாரங்களுக்கு முன்பு கடும் மழை பெய்ததால் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் இதுவரை 370-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் ஏழரை லட்சம் மக்கள் வீடிழந்துள்ளனர்.

ஸனாதன் ஸன்ஸ்தாவை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு பத்திரிக்கைகள் மற்றும் தொலைகாட்சி சானல்கள் ராப்பகலாக பெரும் கூக்குரல் எழுப்பும்போது அதன் ஸ்தாபகரான டாக்டர் ஆடவலே ஏன் ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை?

‘இந்த கேள்வி பலரது மனங்களில் எழுகின்றன. அதன் பதில் பின் வருமாறு.