ஒரு மாபெரும் பாவம்!

‘சம உரிமை’ என்ற பெயரில் கம்யுனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஐம்பது வயதிற்கு உட்பட்ட இரு பெண்கள் 2-ம் ஜனவரி அன்று சபரிமலை ஐயப்ப கோவிலுக்குள் நுழைந்து கோவிலின் புராதன பாரம்பரியத்தை நசித்துள்ளனர்.

‘ஸன்பர்ன்’ – ஒரு தர்மவிரோத நிகழ்ச்சி!

கடந்த சில வருடங்களாக நம் தேசத்தில் ‘ஸன்பர்ன்’ போன்ற தர்மவிரோத நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இதில் நவீன சங்கீதம் மற்றும் நடனம் இவற்றுடன் மது மற்றும் போதைப் பொருட்களின் தாராளமான உபயோகம் பெருமளவு நடக்கிறது; முக்கியமாக இளைய தலைமுறையினர் இதில் பங்கேற்கின்றனர்.