யமதர்மராஜனின் தர்மவழிப்படியான நீதிமுறை !
ஹிந்து தர்மத்தில் மறுபிறவி மற்றும் கர்மபல நியாயம் கூறப்பட்டுள்ளது. அதன்படி உங்களின் மரணத்திற்கு பின்பு உங்களின் லிங்கதேஹத்தின் (சூட்சுமதேஹத்தின்) பிரயாணம் மேற்கொண்டு நடக்கிறது. 84 லக்ஷ யோனிகளில் பிரயாணம் செய்த பின் மனிதப்பிறவி கிடைக்கிறது.
ஸாதகர்கள் புரிந்து கொள்ளும் வகையில் கணினி மொழியில் உச்ச நிலை ஆன்மீக வழிகாட்டுதல் வழங்கிய ஸத்குரு (திருமதி) அஞ்ஜலி காட்கில் !
ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தைக் குறைக்கும் செயல்முறையின் முக்கியத்துவம் மற்றும் இறைவனுடன் எப்பொழுதும் தொடர்பில் இருப்பதன் முக்கியத்துவம்!
பாரதீய சாஸ்த்ரீய சங்கீதத்தின் பிறப்பு மற்றும் அதன் ஆன்மீக சிறப்புகள்
பஞ்சமுக சிவன் தந்தருளிய ஞான உபதேசமான வேதம் மற்றும் அதன் உச்சாரணத்தின் ஏற்ற இறக்கத்தால் பாரதீய சாஸ்த்ரீய சங்கீதத்தின் மூலாதாரமான ஸப்த ஸ்வரங்கள் நிர்மாணமாயின
சைதன்யத்தால் காரியங்கள் எவ்வாறு நடக்கின்றன ?
சைதன்யம் என்பது சாஸ்வதமான ஈச்வர சக்தி; அத்தகைய ஈச்வர சக்தியால்தான் நாம் உயிரோடிருக்கிறோம்.
ஆத்ம உத்தாரணத்திற்கு ஸ்வயம் சூசனா (சுய ஆலோசனை) வழங்குதலின் அவசியம்!
நமக்குள் இருந்து கொண்டு ஆட்டிப் படைக்கும் சக்தி ரூபமாக காரியம் செய்யும் ஆதிசக்தியே நிரந்தரமானதுவும், சத்யமானதுவும், சைதன்யமும் ஆனந்தமும் நிறைந்ததுவும் ஆகும்.
தன் சுயநலத்திற்காக தர்மசாஸ்திரத்தை தன்னிஷ்டப்படி வளைக்கும் சமூகம்!
இது போன்ற நிகழ்வுகளை இன்றும் நாம் காண்கிறோம்; சமூகத்தில், சுயநலத்திற்காக, மூர்க்கத்தனமான தன் விருப்பத்தை நிலைநாட்ட சாஸ்திரத்தை உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள்.
ஸ்வாமி வரதானந்த பாரதி அவர்களின் சுடர் மிகும் சிந்தனை!
ஸ்வாமி வரதானந்த பாரதி அவர்களின் பூர்வாச்ரம பெயர் திரு. அனந்த் தாமோதர் ஆடவலே என்பதாகும்.
சமூகத்தில் நடக்கும் கெட்ட நிகழ்வுகளைப் பார்க்கும் ஸாதகர்களின் கண்ணோட்டம் இவ்வாறிருக்க வேண்டும்!
சமூகத்தில் ஊழல், கடையடைப்பு, போராட்டம், வெள்ளம், பூகம்பம், தீவிரவாத தாக்குதல் போன்ற கெட்ட நிகழ்வுகள் நடந்து கொண்டே தான் உள்ளன.
ஸ்தூலத்தைக் காட்டிலும் சூட்சுமம் சிறந்தது !
ஸ்தூலத்தைக் காட்டிலும் சூட்சுமம் சிறந்தது என்பதாலும் சூட்சுமத்தின் பலம் சைதன்ய நிலையில் அதாவது பகவானின் நிலையில் உள்ளது என்பதாலும் சூட்சுமத்தை அறிந்து நடந்து கொள்வதால் பகவானின் அருள் கிடைக்கிறது !