ஸ்வாமி வரதானந்த பாரதி அவர்களின் சுடர் மிகும் சிந்தனை!

ஸ்வாமி வரதானந்த பாரதி அவர்களின் பூர்வாச்ரம பெயர் திரு. அனந்த் தாமோதர் ஆடவலே என்பதாகும்.

சமூகத்தில் நடக்கும் கெட்ட நிகழ்வுகளைப் பார்க்கும் ஸாதகர்களின் கண்ணோட்டம் இவ்வாறிருக்க வேண்டும்!

சமூகத்தில் ஊழல், கடையடைப்பு, போராட்டம், வெள்ளம், பூகம்பம், தீவிரவாத தாக்குதல் போன்ற கெட்ட நிகழ்வுகள் நடந்து கொண்டே தான் உள்ளன.

ஸ்தூலத்தைக் காட்டிலும் சூட்சுமம் சிறந்தது !

ஸ்தூலத்தைக் காட்டிலும் சூட்சுமம் சிறந்தது என்பதாலும் சூட்சுமத்தின் பலம் சைதன்ய நிலையில் அதாவது பகவானின் நிலையில் உள்ளது என்பதாலும் சூட்சுமத்தை அறிந்து நடந்து கொள்வதால் பகவானின் அருள் கிடைக்கிறது !

மாயையை (‘அர்த்தம்’ மற்றும் ‘காமம்’) தர்மவழியில் செயல்படுத்துவதையே ‘புருஷார்த்தம்’ எனக் கூறுவர் !

தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோக்ஷம் ஆகியவை நான்கு புருஷார்த்தங்கள் ஆகும். தர்மவழி நடந்து அர்த்தம் மற்றும் காமத்தை ஆசார தர்மப்படி கையாண்டு நல்ல காரியங்களை செய்வதால் மோக்ஷம் சித்திக்கிறது. இதுவே ‘உண்மையான புருஷார்த்தம்’ ஆகும்.

வாழ்க்கையில் ஸாதனையின் மகத்துவம் மற்றும் ஹிந்துத்வ காரியங்களை செய்ய ஸாதனையின் அவசியம்

உங்களில் குருபிராப்தி அடைந்த சிலர் உங்களின் குருவின் வழிகாட்டுதலின்படி சமஷ்டி சாதனையாக சனாதன தர்ம பிரசாரம், சமூக சேவை, தேச விழிப்புணர்வு மற்றும் தர்ம பாதுகாப்பு ஆகிய காரியங்களை செய்து வரலாம்.

எந்த தெய்வத்திற்கு எந்த மற்றும் எவ்வளவு பத்ரத்தை (இலையை) சமர்ப்பிக்க வேண்டும்?

தெய்வத்திற்கு உகந்த பூச்செடிகளின் பத்ரத்தை (பூஜையில் உபயோகிக்கப்படும் குறிப்பிட்ட இலைகள்) அர்ப்பணிப்பது அதிக பலனைத் தரும்.

” ஸாதனையின் அடிப்படை சித்தாந்தம்

பூமியில் மக்கட்தொகை 7 கோடிக்கும் அதிகம்; அதாவது ஈச்வரனை அடைய 7 கோடிக்கும் அதிக வழிகள் உள்ளன. இந்த 7 கோடிக்கும் அதிகமான வழிகளில் எந்த இரு வழிகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

சிஷ்யனின் முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளும் குரு!

குருவின் இருப்பிடத்தை விட்டு தன்னிடத்திற்கு செல்லும் சிஷ்யனுக்கு குரு தந்துள்ள ஆசீர்வாத ரூபமான மந்திரம்!

குருக்ருபாயோகத்தின் மஹத்துவம்

குரு கிடைப்பதற்கும் அவர் அருளைத் தொடர்ந்து பெறுவதற்கும் செய்யப்படும் ஆன்மீக ஸாதனையே குருக்ருபாயோகப்படியான ஸாதனையாகும்.