பகவான் பரசுராமர் – க்ஷாத்ரதேஜ் மற்றும் பிராம்மதேஜஸின் உத்தம சங்கமம்
பகவான் பரசுராமர் க்ஷாத்ரதேஜ் மற்றும் பிராம்மண தேஜ் ஒருங்கே அமையப் பெற்று உலகில் தீய சக்திகளை அழித்து தர்ம ஸன்ஸ்ஸ்தாபனம் செய்தார். அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்…
பகவான் பரசுராமர் க்ஷாத்ரதேஜ் மற்றும் பிராம்மண தேஜ் ஒருங்கே அமையப் பெற்று உலகில் தீய சக்திகளை அழித்து தர்ம ஸன்ஸ்ஸ்தாபனம் செய்தார். அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்…
ஹனுமானின் ஆதர்ச ஆளுமை பற்றி வால்மீகி ராமாயணத்தில் பல குறிப்புகள் வருகின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போமா…
சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்வதை எதிர்ப்பவர்களுக்கான பதிலடி!
அஷ்டமகாசித்திகளை அருளும் ஸித்திதாத்ரீ தேவியின் பூஜை நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் செய்யப்படுகிறது.
நவராத்திரியில் அஷ்டமி திதியன்று ஆதிசக்தி ‘மகாகெளரி’யாக பூஜை செய்யப்படுகிறாள். ‘மகாகெளரி’யைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள படியுங்கள்…
நவராத்திரியின் ஏழாவது நாள் வெளிப்பட்ட ஆதிசக்தியின் ‘காலராத்ரி’யின் ரூபம் மிக பயங்கரமானதால் எல்லா அசுரர்கள்,
பூதங்கள், பிரேதங்கள் பயப்படுகின்றன; ஆனால் பக்தர்களுக்கோ ‘சுபங்கரி’யாக இருக்கிறாள்…
நவராத்திரியின் ஆறாவது நாளில் வெளிப்பட்ட, பயத்தையும் . துக்கத்தையும் போக்கும் ஆதிசக்தியின் ரூபமே ‘காத்யாயனி’ ரூபம்! மகிஷாசுரனை வதம் செய்து தேவர்களைக் காப்பாற்றுகிறாள்.
குழந்தை முருகனை மடியில் இருத்திய ஆதிசக்தி, ஞானதாயினியாக
விளங்குவதால் ஞானஸ்வரூபமாக விளங்கும் 5-வது நவதுர்கா, ஸ்கந்தமாதா!
நவராத்திரியின் மூன்றாவது நாளிலும் நான்காவது நாளிலும் வெளிப்பட்ட ஆதிசக்தியின் ரூபங்களான சந்த்ரகண்டா, குஷ்மாண்டா பற்றிய அபூர்வ தகவல்கள்!