ஹிந்துக்களே, ஆங்கிலேயரின் எச்சிலை விழுங்குவதற்கு பதிலாக உன்னத ஹிந்து கலாச்சாரத்தை ஆதர்சமாகக் கொண்டு அதை பின்பற்றுங்கள்!

இவற்றால் கிடைக்கும் சுகங்கள் க்ஷண நேரத்திற்கே. இது போன்ற அதர்ம வழியில் நடப்பதால் நம் பாரம்பரியம் நஷ்டமடைகிறது, அனாவசிய சர்ச்சைகள் மூள்கின்றன, காம இச்சைகள் அதிகமாகின்றன மற்றும் பல ஒழுங்கீனங்களுக்கு அவை வித்திடுகின்றன.

ஸாதகர்கள் புரிந்து கொள்ளும் வகையில் கணினி மொழியில் உச்ச நிலை ஆன்மீக வழிகாட்டுதல் வழங்கிய ஸத்குரு (திருமதி) அஞ்ஜலி காட்கில் !

ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தைக் குறைக்கும் செயல்முறையின் முக்கியத்துவம் மற்றும் இறைவனுடன் எப்பொழுதும் தொடர்பில் இருப்பதன் முக்கியத்துவம்!

ஆன்மீகம் சம்பந்தமான சந்தேக விளக்கம்

ஆன்மீக சித்தாந்தங்களைப் பற்றி எவ்வளவு பயிற்சி செய்தாலும் மனதிலுள்ள சந்தேகங்கள் தீர்க்கப்படவில்லை என்றால் ஸாதனை நன்றாக நடப்பதில்லை.

நன்றியுணர்வு

‘இறைவனின் படைப்பில் நாம் ஒரு தானியத்தை நட்டால் ஆயிரக்கணக்கான தானியங்களாக விளைகின்றன. உலகத்தில் எந்த ஒரு வங்கியாவது இது போன்ற வட்டியைத் தர முடியுமா? அப்படி என்றால் இந்த அளவிற்கு பல மடங்கு வாரி வழங்கும் இறைவனை சிறிதளவாவது நினைக்க வேண்டாமா! தினையளவாவது நன்றி பாராட்ட வேண்டாமா!

ஒரு மாபெரும் பாவம்!

‘சம உரிமை’ என்ற பெயரில் கம்யுனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஐம்பது வயதிற்கு உட்பட்ட இரு பெண்கள் 2-ம் ஜனவரி அன்று சபரிமலை ஐயப்ப கோவிலுக்குள் நுழைந்து கோவிலின் புராதன பாரம்பரியத்தை நசித்துள்ளனர்.

வரக்கூடிய பயங்கர ஆபத்துக் காலத்தை கடந்து சென்றிட பல்வேறு வழிகளில் இன்றே தயாராகுங்கள் !

‘வருடம் 2000 முதல் ‘காலமஹிமைப்படி விரைவில் ஆபத்துக் காலம் வரும்’ என்பதை ஸாதகர்கள் அறிவார்கள்; ஆனால் இன்று ஆபத்துக் காலம் அருகில் வந்து நம் கதவைத் தட்டுகிறது.

‘ஸன்பர்ன்’ – ஒரு தர்மவிரோத நிகழ்ச்சி!

கடந்த சில வருடங்களாக நம் தேசத்தில் ‘ஸன்பர்ன்’ போன்ற தர்மவிரோத நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இதில் நவீன சங்கீதம் மற்றும் நடனம் இவற்றுடன் மது மற்றும் போதைப் பொருட்களின் தாராளமான உபயோகம் பெருமளவு நடக்கிறது; முக்கியமாக இளைய தலைமுறையினர் இதில் பங்கேற்கின்றனர்.

சந்தேக விளக்கங்கள் (ஏனைய விஷயங்கள்)

ஆன்மீகத்தின் சித்தாந்த பகுதியை எவ்வளவு பயிற்சி செய்தாலும் மனதிலுள்ள சந்தேகங்கள் நீங்காது என்பதால் ஸாதனை சரியானபடி நடப்பதில்லை.

ஸாதனை சம்பந்தமான சந்தேக விளக்கங்கள்

ஒருவர் தன் மனதுக்கு தோன்றியபடி தானே வைத்தியம் செய்து கொள்கிறார். எனக்கு வைத்தியரிடம் நம்பிக்கை இல்லை என அவர் கூறினால் அதில் அர்த்தம் இல்லை. உண்மையான வைத்தியரிடம் சென்று வைத்தியம் பார்த்த பின்னரே நோய் குணமாகும். ஆன்மீகத்தில் யாருடைய வழிகாட்டுதலின்படியாகவாவது ஸாதனை செய்ய ஆரம்பித்தால் முன்னேற்றம் நிச்சயம்; காரணம் ‘ஆன்மீக சாஸ்திரம்’ என்பது பரிபூரண சாஸ்திரம் ஆதலால் ஸாதனை செய்த பின் பலன் கிடைத்தே ஆக வேண்டும்.

பராத்பர குரு டாக்டர் ஜயந்த் ஆடவலே அவர்களின் மூலமாக பல்வேறு துறைகளில் கற்பனைக்கும் எட்டாத காரியங்கள் நடப்பதன் காரணம் என்னவென்றால் குரு அவரிடம் ‘ஆன்மீக ஆர்வத்தை’ விழிப்படைய செய்ததுதான் என அவர் கூறுகிறார்

‘ஞானிகளின் ராஜா குருமஹராஜ் ஆகும்’, என ஸந்த் துகாராம் மகாராஜ் கூறியுள்ளார். குரு என்பவர் சாக்ஷாத் ஞான கிடங்காக இருப்பவர்.