பாரதீய சாஸ்த்ரீய சங்கீதத்தின் பிறப்பு மற்றும் அதன் ஆன்மீக சிறப்புகள்

பஞ்சமுக சிவன் தந்தருளிய ஞான உபதேசமான வேதம் மற்றும் அதன் உச்சாரணத்தின் ஏற்ற இறக்கத்தால் பாரதீய சாஸ்த்ரீய சங்கீதத்தின் மூலாதாரமான ஸப்த ஸ்வரங்கள் நிர்மாணமாயின

ஆத்ம உத்தாரணத்திற்கு ஸ்வயம் சூசனா (சுய ஆலோசனை) வழங்குதலின் அவசியம்!

நமக்குள் இருந்து கொண்டு ஆட்டிப் படைக்கும் சக்தி ரூபமாக காரியம் செய்யும் ஆதிசக்தியே நிரந்தரமானதுவும், சத்யமானதுவும், சைதன்யமும் ஆனந்தமும் நிறைந்ததுவும் ஆகும்.

தன் சுயநலத்திற்காக தர்மசாஸ்திரத்தை தன்னிஷ்டப்படி வளைக்கும் சமூகம்!

இது போன்ற நிகழ்வுகளை இன்றும் நாம் காண்கிறோம்; சமூகத்தில், சுயநலத்திற்காக, மூர்க்கத்தனமான தன் விருப்பத்தை நிலைநாட்ட சாஸ்திரத்தை உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள்.

ஸ்வாமி வரதானந்த பாரதி அவர்களின் சுடர் மிகும் சிந்தனை!

ஸ்வாமி வரதானந்த பாரதி அவர்களின் பூர்வாச்ரம பெயர் திரு. அனந்த் தாமோதர் ஆடவலே என்பதாகும்.

சமூகத்தில் நடக்கும் கெட்ட நிகழ்வுகளைப் பார்க்கும் ஸாதகர்களின் கண்ணோட்டம் இவ்வாறிருக்க வேண்டும்!

சமூகத்தில் ஊழல், கடையடைப்பு, போராட்டம், வெள்ளம், பூகம்பம், தீவிரவாத தாக்குதல் போன்ற கெட்ட நிகழ்வுகள் நடந்து கொண்டே தான் உள்ளன.

ஸ்தூலத்தைக் காட்டிலும் சூட்சுமம் சிறந்தது !

ஸ்தூலத்தைக் காட்டிலும் சூட்சுமம் சிறந்தது என்பதாலும் சூட்சுமத்தின் பலம் சைதன்ய நிலையில் அதாவது பகவானின் நிலையில் உள்ளது என்பதாலும் சூட்சுமத்தை அறிந்து நடந்து கொள்வதால் பகவானின் அருள் கிடைக்கிறது !

மாயையை (‘அர்த்தம்’ மற்றும் ‘காமம்’) தர்மவழியில் செயல்படுத்துவதையே ‘புருஷார்த்தம்’ எனக் கூறுவர் !

தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோக்ஷம் ஆகியவை நான்கு புருஷார்த்தங்கள் ஆகும். தர்மவழி நடந்து அர்த்தம் மற்றும் காமத்தை ஆசார தர்மப்படி கையாண்டு நல்ல காரியங்களை செய்வதால் மோக்ஷம் சித்திக்கிறது. இதுவே ‘உண்மையான புருஷார்த்தம்’ ஆகும்.

வாழ்க்கையில் ஸாதனையின் மகத்துவம் மற்றும் ஹிந்துத்வ காரியங்களை செய்ய ஸாதனையின் அவசியம்

உங்களில் குருபிராப்தி அடைந்த சிலர் உங்களின் குருவின் வழிகாட்டுதலின்படி சமஷ்டி சாதனையாக சனாதன தர்ம பிரசாரம், சமூக சேவை, தேச விழிப்புணர்வு மற்றும் தர்ம பாதுகாப்பு ஆகிய காரியங்களை செய்து வரலாம்.

” ஸாதனையின் அடிப்படை சித்தாந்தம்

பூமியில் மக்கட்தொகை 7 கோடிக்கும் அதிகம்; அதாவது ஈச்வரனை அடைய 7 கோடிக்கும் அதிக வழிகள் உள்ளன. இந்த 7 கோடிக்கும் அதிகமான வழிகளில் எந்த இரு வழிகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை.