ஸ்தூலத்தைக் காட்டிலும் சூட்சுமம் சிறந்தது !

ஸ்தூலத்தைக் காட்டிலும் சூட்சுமம் சிறந்தது என்பதாலும் சூட்சுமத்தின் பலம் சைதன்ய நிலையில் அதாவது பகவானின் நிலையில் உள்ளது என்பதாலும் சூட்சுமத்தை அறிந்து நடந்து கொள்வதால் பகவானின் அருள் கிடைக்கிறது !

மாயையை (‘அர்த்தம்’ மற்றும் ‘காமம்’) தர்மவழியில் செயல்படுத்துவதையே ‘புருஷார்த்தம்’ எனக் கூறுவர் !

தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோக்ஷம் ஆகியவை நான்கு புருஷார்த்தங்கள் ஆகும். தர்மவழி நடந்து அர்த்தம் மற்றும் காமத்தை ஆசார தர்மப்படி கையாண்டு நல்ல காரியங்களை செய்வதால் மோக்ஷம் சித்திக்கிறது. இதுவே ‘உண்மையான புருஷார்த்தம்’ ஆகும்.

வாழ்க்கையில் ஸாதனையின் மகத்துவம் மற்றும் ஹிந்துத்வ காரியங்களை செய்ய ஸாதனையின் அவசியம்

உங்களில் குருபிராப்தி அடைந்த சிலர் உங்களின் குருவின் வழிகாட்டுதலின்படி சமஷ்டி சாதனையாக சனாதன தர்ம பிரசாரம், சமூக சேவை, தேச விழிப்புணர்வு மற்றும் தர்ம பாதுகாப்பு ஆகிய காரியங்களை செய்து வரலாம்.

” ஸாதனையின் அடிப்படை சித்தாந்தம்

பூமியில் மக்கட்தொகை 7 கோடிக்கும் அதிகம்; அதாவது ஈச்வரனை அடைய 7 கோடிக்கும் அதிக வழிகள் உள்ளன. இந்த 7 கோடிக்கும் அதிகமான வழிகளில் எந்த இரு வழிகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

சிஷ்யனின் முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளும் குரு!

குருவின் இருப்பிடத்தை விட்டு தன்னிடத்திற்கு செல்லும் சிஷ்யனுக்கு குரு தந்துள்ள ஆசீர்வாத ரூபமான மந்திரம்!

பராத்பர குரு பாண்டே மகாராஜ் (பாபா) !

ஸனாதன் ஸன்ஸ்தாவின் தேவத் ஆஸ்ரமத்தில் வசிக்கும் பராத்பர குரு பாண்டே மகாராஜ் (பரம் பூஜ்ய பாபா) அவர்களின் ஞானம், ஆன்மீக உணர்வு, பக்தி, ஆனந்த நிலை ஆகியவற்றை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.

ஸத்குரு (திருமதி) அஞ்ஜலி காட்கில் ஸாதனை சம்பந்தமாக கூறிய அற்புத வழிகாட்டுதல் !

நம்மால் மற்றவரின் மனம் எந்த விதத்திலும் துக்கப்படக் கூடாது. அதனால் பாவம் ஏற்படுகிறது மற்றும் நம் சாதனை பாதிக்கப்படுகிறது. நீங்கள் எப்பொழுதும் மற்றவருக்கு ஆனந்தத்தைத் தர முயற்சி செய்யுங்கள்.

“நாம ஸ்மரணம் எவ்வாறு செய்வது?”, என்பது பற்றி ஸத்குரு (திருமதி) அஞ்ஜலி காட்கில் அளித்த அற்புத வழிகாட்டுதல்!

‘நாம ஸ்மரணம் என்பது நாமம் மற்றும் அதன் ஸ்மரணம். நாம் நாமத்தை எடுத்துக் கொள்கிறோம்; ஆனால் அதை ஸ்மரணம் செய்வது இல்லை. நாம ஸ்மரணத்தின் அடுத்த நிலை என்பது பக்திபூர்வமான நாம ஸ்மரணம்.