பக்தர்களின் ஸமர்ப்பண உணர்விடம், பக்தியிடம் ஆகர்ஷிக்கப்படும் பக்தவத்ஸல ஸ்ரீகிருஷ்ணன்!
ஸ்ரீகிருஷ்ணனுடன் சம்பந்தப்பட்ட அனைத்துமே மதுரம்தான்; சிலவற்றைப் பற்றி பராத்பர குரு பாண்டே மஹாராஜ் அவர்கள் கூறும் அமுத மொழிகள்!
ஸ்ரீகிருஷ்ணனுடன் சம்பந்தப்பட்ட அனைத்துமே மதுரம்தான்; சிலவற்றைப் பற்றி பராத்பர குரு பாண்டே மஹாராஜ் அவர்கள் கூறும் அமுத மொழிகள்!
நவராத்திரியில் லலிதா பூஜையின் மகத்துவம், அஷ்டமி, நவமியில் ஸரஸ்வதி பூஜையின் மகத்துவம், விஜயதசமியில் அபராஜிதா தேவி பூஜையின் மகத்துவம் பற்றி தெரிந்து கொள்ள பார்வையிடுங்கள்!
நவராத்திரி சமயம் கும்மி, கோலாட்டம் ஆடுவதன் சாஸ்திரம் மற்றும் இன்று டிஸ்கோ டாண்டியா என்ற பெயரில் நடக்கும் தவறான வழக்கத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் கட்டுரை!
நவராத்திரியின் கட ஸ்தாபனம், கன்யா பூஜை, அகண்ட தீபம் ஆகியவற்றின் மகத்துவத்தை தெரிந்து கொள்ள பார்வையிடுங்கள்!
‘கிருஷ்ணனின் தோழியரான கோபியர்கள் பால், தயிர், வெண்ணெய் ஆகியவற்றை பானைகளில் நிரப்பி தலை மீது வைத்துக் கொண்டு செல்லும்போது பாலகிருஷ்ணன் கோபியரின் பானைகளை உடைத்தான். இதன் உள்ளர்த்தம் பின்வருமாறு.
பூர்ணாவதாரமான பகவான் ஸ்ரீகிருஷ்ணன் ஸ்ராவண மாத கிருஷ்ண பக்ஷ அஷ்டமி திதியில் பூமியில் அவதரித்தான். அவன் குழந்தைபிராயத்திலிருந்தே தன்னுடைய அசாதாரண காரியங்களால் பக்தர்களின் சங்கடங்களைப் போக்கினான்.
ஸ்ரீகிருஷ்ணனின் மேல் அபரிமித பக்தியுணர்வு மேலிட வைப்பதுவும் அவனின் திவ்ய ஜீவனுக்கு நெருக்கமாயும் உள்ள கோகுலம், பிருந்தாவனம் மற்றும் துவாரகை ஆகிய தெய்வீக க்ஷேத்திரங்களின் புகைப்படங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன
கச்யப ரிஷி மற்றும் கத்ரு ஆகியோரின் மூலமாக எல்லா நாகங்களும் உண்டாயின.
பண்டரிபுரம், மகான்களின் தாய்வீடு.
சைதன்யம் எங்கும் நிறைந்துள்ளது மற்றும் அதுவே குரு ஸ்வரூபத்தில் செயல்படுகிறது. குருபூர்ணிமா என்பது அதனின் காரியம் அதுவே நடத்திக் கொள்ளப் போகிறது. நாம் வெறும் பார்வையாளர்களே.