வார நாள், பண்டிகை, உற்சவம் மற்றும் விரதம் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட நிறத்தில் ஆடையை அணிவதால் என்ன பயன் கிடைக்கிறது?
நாள், பண்டிகை, உற்சவம் மற்றும் விரதம் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட நிறத்தில் ஆடையை அணிவதால் அந்தந்த தெய்வத்தின் தத்துவத்தின் பயன் கிடைக்கிறது.
அதிகாலை எழுந்தவுடன் செய்ய வேண்டிய காரியங்கள்
இன்றைய இயந்திர உலகத்தில் நீங்கள் அதிகாலை எழுந்த பின் உங்களின் திட்டமிட்ட காரியங்களை முடிக்க நேரம் பிடிக்கிறது.
ஹிந்துக்களே, ஆங்கிலேயரின் எச்சிலை விழுங்குவதற்கு பதிலாக உன்னத ஹிந்து கலாச்சாரத்தை ஆதர்சமாகக் கொண்டு அதை பின்பற்றுங்கள்!
இவற்றால் கிடைக்கும் சுகங்கள் க்ஷண நேரத்திற்கே. இது போன்ற அதர்ம வழியில் நடப்பதால் நம் பாரம்பரியம் நஷ்டமடைகிறது, அனாவசிய சர்ச்சைகள் மூள்கின்றன, காம இச்சைகள் அதிகமாகின்றன மற்றும் பல ஒழுங்கீனங்களுக்கு அவை வித்திடுகின்றன.
பிரார்த்தனையின் படிப்படியான நிலைகள்
ஆரம்பத்தில் பிரார்த்தனை பாவபூர்வமாக இல்லாமல் வெறும் வார்த்தைகளாக சொல்லப்படுகிறது.
பிரார்த்தனையில் நேரும் தவறுகள்
பெரும்பாலமான மக்கள் தங்கள் விருப்பம் பூர்த்தியாவதற்கும், தங்கள் கோரிக்கை நிறைவேறுவதற்குமே பிரார்த்தனை செய்கிறார்கள்; ஆனால் தங்கள் கோரிக்கை நிறைவேறியதும் கடவுளுக்கு நன்றி செலுத்த மறந்து விடுகிறார்கள்.
பிரார்த்தனை
அதிகாலையில் வீட்டு வாசலை சாவி கொண்டு திறக்கும் முன்பும், மீண்டும் இரவில் பூட்டும்போதும் பிரார்த்தனையுடன் செய்வதில் ஒரு உன்னதமான தத்துவம் உள்ளது. நமது அன்றாட அவசர வாழ்க்கையின் நெரிசலில் நாம் நமது நிம்மதியை இழந்து விடுகிறோம். இழந்த மனநிம்மதியை நாம் மறுபடி பிரார்த்தனை மூலம் பெறலாம்.
பிரார்த்தனையின் முக்கியத்துவம்
தெய்வத்திடம் பிரார்த்தனை செய்து கொண்டு, விரும்பிய ஒரு செயலை செய்வோமானால், அந்த தெய்வத்தின் ஆசி கிடைக்கிறது. மேலும் நமது ஆத்ம பலமும் தன்னம்பிக்கையும் வளர்கிறது. அதன் பயனாக அச்செயல் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நிறைவேற்றப்படுகிறது.
யாரிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும்?
நாமஜபத்தைப் போலவே பிரார்த்தனையையும் தெய்வத்திருவுரு முன்னேயோ, வீட்டிலோ, வெளி வராண்டாவிலோ, அலுவலகத்திலோ, வயலிலோ, பள்ளியிலோ, ஹோட்டலிலோ, மருத்துவமனையிலோ, பிரயாணத்தின்போதோ, உட்கார்ந்திருக்கும்போதோ, படுக்கையில் படுத்துக் கொண்டோ எந்த நிலையிலும் செய்யலாம்.
பிரார்த்தனையின் உதாரணங்கள்
பிரார்த்தனைகளின் சில உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவரவர்கள் தங்கள் ஆன்மீக உணர்விற்கேற்ற வார்த்தைகளைக் கொண்டு பிரார்த்தனை செய்யலாம். அப்போதைய மனோநிலைக்-கேற்ப வார்த்தைகளை மாற்றியும் பிரார்த்தனை செய்யலாம்.