‘மகாயோக பீடமாக’ விளங்கும் பண்டரிபுரத்தில் ‘ஆனந்தத்தை அள்ளித் தரும் வள்ளலான’ பாண்டுரங்கனின் இருப்பு!
பண்டரிபுரம், மகான்களின் தாய்வீடு.
பண்டரிபுரம், மகான்களின் தாய்வீடு.
இராமாயண காலம் என்பது த்ரேதா யுகத்தில் அதாவது லக்ஷக்கணக்கான வருடங்களுக்கு முன்பு இருந்த காலம். அதன் மூலம் ஹிந்து கலாச்சாரத்தின் மகத்துவம், புராதன தன்மை ஆகியவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிகிறது.
அருகம்புல் மற்றும் புல்லின் இலைகளை எப்பொழுதும் ஒற்றைப்படையில் (குறைந்தபட்சம் 3, 5, 7, 21) அர்ப்பணிக்கவும்.
தெய்வத்திற்கு உகந்த பூச்செடிகளின் பத்ரத்தை (பூஜையில் உபயோகிக்கப்படும் குறிப்பிட்ட இலைகள்) அர்ப்பணிப்பது அதிக பலனைத் தரும்.
பரத சக்கரவர்த்தி, காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரையிலும் ஸிந்து நதியிலிருந்து பிரம்மபுத்ரா நதி வரையில் உள்ள எல்லா பிரதேசங்களையும் ஒரு குடையின் கீழ் ஆண்டார்.
தேசப்பற்றுடைய, சமுதாய நலனுக்காக ராப்பகலாக உழைக்கக்கூடிய ஆட்சியாளர்கள் ஹிந்து ராஷ்ட்ரத்தின் தூண்களாக இருப்பர்.
ஸிந்து நதியின் உற்பத்தி ஸ்தானத்திலிருந்து கன்யாகுமரி முனையிலுள்ள சமுத்திரம் வரையிலும் எந்த பாரதபூமியை பித்ரு (மாத்ரு) பூமியாகவும் புண்ய பூமியாகவும் கருதுகிறோமோ அதுவே ‘ஹிந்து’ எனக் அழைக்கப்படுகிறது.
பாரதம் எதிர்கொள்ளும் எல்லா பிரச்சனைகளையும் ஆன்மீக பற்றுடைய ஆட்சியாளர்கள் தீர்த்து வைப்பர்; எல்லா குடிமக்களும் நன்நடத்தை மூலம் மகிழ்ச்சியுடன் இருப்பர்.
ஹிந்துக்களுக்கென்று ஒரு ராஷ்ட்ரம் இந்த சூர்யமண்டலத்தில் எங்கு உள்ளது? ஆம், ஹிந்துக்களுக்கென்று ஒரு ஸனாதன ராஷ்ட்ரம் 1947 வரை இந்த பூமியில் இருந்தது. இன்று அந்த ராஷ்ட்ரத்தின் நிலை என்ன?
ஒரு காரியம் வெற்றி அடைவதற்கு அதன் பல்வேறு பகுதிகள் காரணமாகின்றன.