தனுஷ்கோடி: சேதமடைந்த மற்றும் புறக்கணிக்கப்பட்ட புனித யாத்திரை ஸ்தலம்

பாரத இதிகாசத்தில் பெரும் மகத்துவம் வாய்ந்த புனித ஸ்தலம் தனுஷ்கோடி; ஆனால் இன்று அதன் நிலை..

பிரபு ஸ்ரீராமனுடன் சம்பந்தப்பட்ட ஸ்ரீலங்கா மற்றும் பாரதத்தில் உள்ள சில இடங்களை பக்திபூர்வமாக தரிசனம் செய்யுங்கள்!

இராமாயண காலம் என்பது த்ரேதா யுகத்தில் அதாவது லக்ஷக்கணக்கான வருடங்களுக்கு முன்பு இருந்த காலம். அதன் மூலம் ஹிந்து கலாச்சாரத்தின் மகத்துவம், புராதன தன்மை ஆகியவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிகிறது.