ஹிந்து வார்த்தையின் உற்பத்தியும் அர்த்தமும்

ஸிந்து நதியின் உற்பத்தி ஸ்தானத்திலிருந்து கன்யாகுமரி முனையிலுள்ள சமுத்திரம் வரையிலும் எந்த பாரதபூமியை பித்ரு (மாத்ரு) பூமியாகவும் புண்ய பூமியாகவும் கருதுகிறோமோ அதுவே ‘ஹிந்து’ எனக் அழைக்கப்படுகிறது.

ஹிந்து ராஷ்ட்ரத்தில் எல்லா பிரச்சனைகளும் தீர்க்கப்படும் என்பதற்கு என்ன அத்தாட்சி?

பாரதம் எதிர்கொள்ளும் எல்லா பிரச்சனைகளையும் ஆன்மீக பற்றுடைய ஆட்சியாளர்கள் தீர்த்து வைப்பர்; எல்லா குடிமக்களும் நன்நடத்தை மூலம் மகிழ்ச்சியுடன் இருப்பர்.

உலகில் ஒரு ஹிந்து ராஷ்ட்ரமாவது உள்ளதா?

ஹிந்துக்களுக்கென்று ஒரு ராஷ்ட்ரம் இந்த சூர்யமண்டலத்தில் எங்கு உள்ளது? ஆம், ஹிந்துக்களுக்கென்று ஒரு ஸனாதன ராஷ்ட்ரம் 1947 வரை இந்த பூமியில் இருந்தது. இன்று அந்த ராஷ்ட்ரத்தின் நிலை என்ன?

குரு என்றால் யார் ?

ஈச்வரனை அடைய ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 2-3 மணி நேரம் உடல், மனம் மற்றும் புத்தியால் செய்யப்படும் முயற்சியே ஸாதனையாகும்.

குருமௌலியின் அருளால் சம்சாரக் கடலைக் கடக்க முடிகிறது!

ஞானிகளின்  ராஜா குருமஹராஜ் என்று ஸந்த்  ஞானேச்வர்  கூறியுள்ளார். ஞானத்தை வழங்குபவரே குரு! கல்லிலிருந்து சிலை வடிக்கப்படுகிறது.

குருவின் மஹத்துவம்

சிஷ்யனின் அஞ்ஞானத்தை நீக்கி, அவனுடைய ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக யார் அவனுக்கு ஸாதனையை கற்றுத் தந்து அவனை செய்வித்து அனுபூதிகளை வழங்குகிறாரோ அவரே குரு எனப்படுகிறார்.

குரு வார்த்தையின் அர்த்தமும் இதிஹாஸமும்

சிஷ்யனின் அஞ்ஞானத்தை அகற்றி அவனுடைய ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட அவனுக்கு ஸாதனையை கற்றுவித்து, செய்ய வைத்து யார் அனுபூதிகளையும் தருகிறாரோ அவரே குரு.

ஆன்மீக முன்னேற்றம் அடையச் செய்து பிறப்பு-இறப்பு சக்கர சுழற்சியிலிருந்து விடுவிக்கும் குரு!

நாம் ஒரு நண்பனின் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் அவனுடைய முகவரியை யாரிடமாவது விசாரித்து தெரிந்து கொள்வோம்.

கணேச சதுர்த்தி விரதத்தை யார் அனுஷ்டிக்க வேண்டும்?

அழிவைத் தரக்கூடிய, தமோகுணம் நிறைந்த யம அதிர்வலைகள், பூமியில் ஆடிப் பௌர்ணமி முதல் கார்த்திகை பௌர்ணமி வரை நூற்று இருபது நாட்கள் அதிக அளவில் வருகின்றன.