வாழ்வின் ரகசிய ஞானத்தை வழங்கும் சித்திரைப்புது வருட கம்பம்!

வாழ்வின் ரகசிய ஞானத்தை வழங்கும் சித்திரைப்புது வருட கம்பம் பற்றிய அபூர்வ ஞானத்தை வழங்கும் பராத்பர குரு பரசுராம் பாண்டே மகாராஜ்!

ரதசப்தமி

‘ரதசப்தமி’ என்ற பண்டிகை சூர்யதேவனுக்கு நம் நன்றியை தெரிவிக்கும் பண்டிகையாகும். ‘ரதசப்தமி’ பற்றி ஸனாதன் ஸன்ஸ்தாவின் ஸாதகர் குமாரி. மதுரா போஸ்லே தொகுத்த தகவல்கள் இக்கட்டுரையில் தரப்பட்டுள்ளன.

மகரசங்கராந்தி

மகர சங்கராந்தி அன்று சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கிறார். இன்றைய தினம் எள் இனிப்பை மற்றவருக்கு வழங்கி அன்பை பரிமாறிக் கொள்கின்றனர்.

பக்தர்களின் ஸமர்ப்பண உணர்விடம், பக்தியிடம் ஆகர்ஷிக்கப்படும் பக்தவத்ஸல ஸ்ரீகிருஷ்ணன்!

ஸ்ரீகிருஷ்ணனுடன் சம்பந்தப்பட்ட அனைத்துமே மதுரம்தான்; சிலவற்றைப் பற்றி பராத்பர குரு பாண்டே மஹாராஜ் அவர்கள் கூறும் அமுத மொழிகள்!

நவராத்திரியில் ஸரஸ்வதி பூஜை, விஜயதசமியின் மகத்துவம்

நவராத்திரியில் லலிதா பூஜையின் மகத்துவம், அஷ்டமி, நவமியில் ஸரஸ்வதி பூஜையின் மகத்துவம், விஜயதசமியில் அபராஜிதா தேவி பூஜையின் மகத்துவம் பற்றி தெரிந்து கொள்ள பார்வையிடுங்கள்!

நவராத்திரி சமயம் நடக்கும் கும்மி, கோலாட்டம்!

நவராத்திரி சமயம் கும்மி, கோலாட்டம் ஆடுவதன் சாஸ்திரம் மற்றும் இன்று டிஸ்கோ டாண்டியா என்ற பெயரில் நடக்கும் தவறான வழக்கத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் கட்டுரை!

ஸ்ரீகிருஷ்ண ஜன்மாஷ்டமி சுபதினத்தில் ஸத்குரு (டாக்டர்) சாருதத்த பிங்களே அவர்கள் கூறிய ‘தயிர்பானை உடைத்தல்’ பின்னுள்ள அழகான உள்ளர்த்தம் !

‘கிருஷ்ணனின் தோழியரான கோபியர்கள் பால், தயிர், வெண்ணெய் ஆகியவற்றை பானைகளில் நிரப்பி தலை மீது வைத்துக் கொண்டு செல்லும்போது பாலகிருஷ்ணன் கோபியரின் பானைகளை உடைத்தான். இதன் உள்ளர்த்தம் பின்வருமாறு.

கோகுலாஷ்டமி

பூர்ணாவதாரமான பகவான் ஸ்ரீகிருஷ்ணன் ஸ்ராவண மாத கிருஷ்ண பக்ஷ அஷ்டமி திதியில் பூமியில் அவதரித்தான். அவன் குழந்தைபிராயத்திலிருந்தே தன்னுடைய அசாதாரண காரியங்களால் பக்தர்களின் சங்கடங்களைப் போக்கினான்.