நவதுர்கா 6 – காத்யாயனி தேவி!

நவராத்திரியின் ஆறாவது நாளில் வெளிப்பட்ட, பயத்தையும் . துக்கத்தையும் போக்கும் ஆதிசக்தியின் ரூபமே ‘காத்யாயனி’ ரூபம்! மகிஷாசுரனை வதம் செய்து தேவர்களைக் காப்பாற்றுகிறாள்.

நவதுர்கா 3, 4 – சந்த்ரகண்டா தேவி, குஷ்மாண்டா!

  நவராத்திரியின் மூன்றாவது நாளிலும் நான்காவது நாளிலும் வெளிப்பட்ட ஆதிசக்தியின் ரூபங்களான சந்த்ரகண்டா, குஷ்மாண்டா பற்றிய அபூர்வ தகவல்கள்!

நவதுர்கா 2 – ‘பிரம்மச்சாரிணி’

இரண்டாவது நவதுர்காவான ‘பிரம்மசாரிணி’ என்பவள் ஆத்ம தத்துவ உபாசனையில் மூழ்கியிருப்பவள் . அத்தகைய சக்தியின் மகத்துவத்தை தெரிந்து கொள்வோம்!

வாழ்வின் ரகசிய ஞானத்தை வழங்கும் சித்திரைப்புது வருட கம்பம்!

வாழ்வின் ரகசிய ஞானத்தை வழங்கும் சித்திரைப்புது வருட கம்பம் பற்றிய அபூர்வ ஞானத்தை வழங்கும் பராத்பர குரு பரசுராம் பாண்டே மகாராஜ்!

ரதசப்தமி

‘ரதசப்தமி’ என்ற பண்டிகை சூர்யதேவனுக்கு நம் நன்றியை தெரிவிக்கும் பண்டிகையாகும். ‘ரதசப்தமி’ பற்றி ஸனாதன் ஸன்ஸ்தாவின் ஸாதகர் குமாரி. மதுரா போஸ்லே தொகுத்த தகவல்கள் இக்கட்டுரையில் தரப்பட்டுள்ளன.

மகரசங்கராந்தி

மகர சங்கராந்தி அன்று சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கிறார். இன்றைய தினம் எள் இனிப்பை மற்றவருக்கு வழங்கி அன்பை பரிமாறிக் கொள்கின்றனர்.