உணவு சம்பந்தமான ஆசார தர்மம் பற்றிய வழிகாட்டுதல்

பரம் பூஜ்ய பாண்டே மகாராஜ் அவர்களின் வழிகாட்டுதல்! – உணவு உட்கொள்வதற்கு முன்பு ஏன் சித்ராஹுதி அளிக்கப்படுகிறது, உணவு உட்கொள்ளும்போது ஏன் மௌனமாக இருக்க வேண்டும்?

விளக்கின் முக்கியத்துவம்

ஒரு தெய்வத்தை வணங்குவது என்பது  நம் அனைவருக்கும் நம்பிக்கை சார்ந்த ஓன்று. வீட்டில் ஒரு பூஜை அறை ஏற்படுத்தி, அதை நன்கு அழகுபடுத்துவோம்.

சிவனின் உருவ விசேஷங்கள் மற்றும் விசேஷத் தன்மைகள்

சிவனின் உருவ விசேஷங்கள்

1. கங்கா : எப்படி சூரிய குடும்பத்தில், சூரியன் நடுநாயகமாக திகழ்கிறதோ அப்படி நம் உடம்பிற்கும் ஆத்மா மூலாதாரமாக விளங்குகிறது. அதே போல் ஒவ்வொரு பொருளின் சைதன்யம் மற்றும் பவித்ரத்தின் (சூட்சும சைதன்ய துகள்கள்) நடு மையமாக ‘கங்’ விளங்குகிறது.

சிவனின் பல பெயர்களும் அவற்றின் அர்த்தமும்

‘சிவா’ என்கின்ற வார்த்தை அதன் மூலமான ‘வஷ்’ என்கின்ற வார்த்தையிலிருந்து வந்திருக்கிறது. ‘வஷ்’ என்றால் ப்ரகாசிப்பது என்று அர்த்தம்.

சிவனின் காரியங்களும் பல்வேறு ரூபங்களும்

சிவ-பார்வதியை ‘ஜகதஹ பிதரௌ’, அதாவது, லோகத்திற்கு மாதா, பிதா என்று கூறுவர். ஸம்ஹாரத்தின்போது, புதிதாக நிர்மாணிப்பதற்குத் தேவையான சூழலை சிவனே உருவாக்குகிறார்.

சிவனின் மூர்த்தி விஞ்ஞானம்

ஒவ்வொரு தெய்வமும் ஒரு தத்துவமாகும். இந்த தத்துவங்கள் யுகம் யுகமாய் உள்ளன. தெய்வங்களின் தத்துவம் எப்பொழுதெல்லாம் அவசியமோ அப்பொழுது ஸகுண ரூபத்தில் வெளிப்படுகிறது. உதா.

அதிகாலையில் ஏன் கர தரிசனம் செய்ய வேண்டும் ?

அதிகாலையில் படுக்கையை விட்டு எழுவதற்கு முன்னர் கரதரிசனம் செய்ய வேண்டும், அதாவது இரண்டு கைகளையும் ஒன்றாக சேர்த்து உள்ளங்கைகளைப் பார்த்துக் கொண்டே மனதை ஒருமுகப்படுத்தி கீழ் வரும் ஸ்லோகத்தை உச்சரிக்க வேண்டும்.

விடியற்காலையில் ஏன் உறங்கக் கூடாது ?

விடியற்காலையில் உறங்குவது என்பது அந்த நேரத்திலுள்ள ஸாத்வீக அதிர்வலைகளின் பயனை அடையாமல், நாமஜபம் செய்யாமல் உறக்கத்திற்கு அடிமையாவது என்பதாகும்.