கணபதியும் ஆன்மீக சாதனையும்

இன்று தெய்வங்களின் அவமரியாதை பல விதங்களில் நடந்து வருகின்றன. உதா. சித்திரக்காரர் ம.ஃபி.ஹுசேன், ஹிந்து தெய்வப் படங்களை நிர்வாணமாக ஆபாசமாக வரைந்து கண்காட்சியில் வைத்து விற்றிருக்கிறார்.

யுகத்திற்கேற்ற கணபதியின் அவதாரங்கள்

கணபதி, இந்த கலியுகத்தில் தூம்ரகேது அல்லது தூம்ர வர்ணனாக நான்காவது அவதாரம் எடுப்பார் என்றும், கெட்டவைகளை அழிப்பார் என்றும் பவிஷ்ய புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கணபதி உருவத்தின் சில சிறப்பு அம்சங்களின் உள்ளர்த்தம்

வலப் பக்கம் வளைந்துள்ள தும்பிக்கையுடைய மூர்த்தி தெற்கு முகமானதால் தக்ஷிண்மூர்த்தியாகும். இங்கு தக்ஷிண் என்பது தெற்கு திசை அல்லது வலது பக்கத்தைக் குறிக்கிறது.

கணபதியின் சில பெயர்களும் அவற்றின் அர்த்தமும்

கண + பதி = கணபதி. ஸமஸ்க்ருத அகராதிப்படி ‘கண’ என்றால் பவித்ரமான துகள்கள். பவித்ரம் என்றால் அதி சூட்சுமமான சைதன்ய துகள்கள் என்று அர்த்தம்.

சிவனின் உருவ விசேஷங்கள் மற்றும் விசேஷத் தன்மைகள்

சிவனின் உருவ விசேஷங்கள்

1. கங்கா : எப்படி சூரிய குடும்பத்தில், சூரியன் நடுநாயகமாக திகழ்கிறதோ அப்படி நம் உடம்பிற்கும் ஆத்மா மூலாதாரமாக விளங்குகிறது. அதே போல் ஒவ்வொரு பொருளின் சைதன்யம் மற்றும் பவித்ரத்தின் (சூட்சும சைதன்ய துகள்கள்) நடு மையமாக ‘கங்’ விளங்குகிறது.

சிவனின் பல பெயர்களும் அவற்றின் அர்த்தமும்

‘சிவா’ என்கின்ற வார்த்தை அதன் மூலமான ‘வஷ்’ என்கின்ற வார்த்தையிலிருந்து வந்திருக்கிறது. ‘வஷ்’ என்றால் ப்ரகாசிப்பது என்று அர்த்தம்.

சிவனின் காரியங்களும் பல்வேறு ரூபங்களும்

சிவ-பார்வதியை ‘ஜகதஹ பிதரௌ’, அதாவது, லோகத்திற்கு மாதா, பிதா என்று கூறுவர். ஸம்ஹாரத்தின்போது, புதிதாக நிர்மாணிப்பதற்குத் தேவையான சூழலை சிவனே உருவாக்குகிறார்.

சிவனின் மூர்த்தி விஞ்ஞானம்

ஒவ்வொரு தெய்வமும் ஒரு தத்துவமாகும். இந்த தத்துவங்கள் யுகம் யுகமாய் உள்ளன. தெய்வங்களின் தத்துவம் எப்பொழுதெல்லாம் அவசியமோ அப்பொழுது ஸகுண ரூபத்தில் வெளிப்படுகிறது. உதா.