குருபூர்ணிமா என்பது பரபிரம்ம ஸ்வரூபமான ஸ்ரீகிருஷ்ணனின் ஆதிசக்தியின் பூஜை !

சைதன்யம் எங்கும் நிறைந்துள்ளது மற்றும் அதுவே குரு ஸ்வரூபத்தில் செயல்படுகிறது. குருபூர்ணிமா என்பது அதனின் காரியம் அதுவே நடத்திக் கொள்ளப் போகிறது. நாம் வெறும் பார்வையாளர்களே.

ஆன்மீக உணர்வின் கூறுகள், முக்கியத்துவம் மற்றும் வகைகள்

தினசரி வாழ்வில் செயல்களை செய்யும்போது எந்த ரூபத்திலாவது இறைவன் அல்லது குருவின் இருப்பு பற்றிய தீவிர உணர்வு ஏற்படுவதை இறைவன் அல்லது குரு மீதுள்ள ‘ஆன்மீக உணர்வு’ எனக் கூறுகின்றனர்.

ஹிந்து ராஷ்ட்ரம் சம்பந்தமாக வருங்கால செயல்பாடுகள் பற்றிய வழிகாட்டுதல்!

ஹே பாரத, நீ தோற்று விட்டாய் என்ற எண்ணத்தை விடு. உன்னுடைய மூதாதையரின் பராக்கிரமத்தை நினைவு கூறு. தர்ம க்ஷேத்திரமாயிருந்தாலும் சரி குருக்ஷேத்திரமாயிருந்தாலும் சரி வெற்றி உனக்கே!

அகில பாரதீய ஹிந்து ராஷ்ட்ர மாநாட்டில் ‘ஹிந்து ராஷ்ட்ர கோரிக்கை : அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டதா அல்லது விரோதமானதா’, என்பது பற்றி கூட்டு உரையாடல்

‘ஹிந்து என்ற வார்த்தை வேதத்தில் குறிப்பிடப்படவில்லை. அந்த வார்த்தை அவைதிகமானது’ என்று புகார் செய்யப்படுகிறது.

வைகாசி விசாகம்

வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாள் இதுவாகும்.

அக்ஷய த்ரிதீயை

அக்ஷய த்ரிதீயையின் முக்கியத்துவம், அதைக் கொண்டாடும் வழிமுறை, அன்று செய்யப்படும் எள் தர்ப்பணம், தானத்தின் சிறப்பு போன்ற பல விஷயங்களை விளக்கும் கட்டுரை!