ஆயுர்வேதம் – மனித வாழ்க்கையின் நிரந்தரமான என்றும் நிலைத்திருக்கும் விஞ்ஞானம் !

ஒரு தனி மனிதனின் நலனை உடலளவில், மனதளவில், சமூக அளவில், ஆன்மீக அளவில் பாதுகாக்கும் ‘வாழ்வின் வேதமே’ ஆயுர்வேதம்!