கார்த்திகை ஏகாதசி
கார்த்திகை சுத்த ஏகாதசியில் பகவான் உறக்கத்திலிருந்து எழுகிறார் (செயல்பாடு ஆரம்பம்) என்பதால் அதை ‘பிரபோதினி ஏகாதசி’ என்பர். அன்று இரவில் …
கார்த்திகை சுத்த ஏகாதசியில் பகவான் உறக்கத்திலிருந்து எழுகிறார் (செயல்பாடு ஆரம்பம்) என்பதால் அதை ‘பிரபோதினி ஏகாதசி’ என்பர். அன்று இரவில் …
பட்டாசுக்காக செலவழியும் பணத்தை நாட்டிற்காகவும் தர்மத்திற்காகவும் அர்ப்பநிக்கவும் !
வருடத்தின் இன்றைய தினத்தில் சந்திரன் பூமிக்கு வெகு அருகில் உள்ளது. அதனால் சந்திரம் பெரியதாக தெரிகிறது.
நவராத்திரியின்போது சூழலில் தேவியின் சக்தி ரூபமான தேஜதத்துவ அதிர்வலைகளின் சஞ்சாரம் அதிகரிக்கிறது.
ஆவணி மாத அமாவாசையை ‘சர்வ பித்ரு அமாவாசை’ என்பர். அன்று அவரவர் குலத்தை சேர்ந்த அனைத்து மூதாதையருக்கும் ஸ்ரார்த்தம் செய்யப்படுகிறது.
ஆரத்தியை முறைகேடாக பாடுவது; பிறகு கேளிக்கை விளையாட்டு, போட்டிகளில் ஈடுபடுவது
பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் பிறப்பு ஆடி மாதம், அஷ்டமியில் ரோஹிணி நக்ஷத்திரத்தில் நடு இரவில் சந்திர வ்ருஷப ராசியில் நடந்தது.