நவதுர்கா 7 – காலராத்ரியாகிய சுபங்கரி!
நவராத்திரியின் ஏழாவது நாள் வெளிப்பட்ட ஆதிசக்தியின் ‘காலராத்ரி’யின் ரூபம் மிக பயங்கரமானதால் எல்லா அசுரர்கள்,
பூதங்கள், பிரேதங்கள் பயப்படுகின்றன; ஆனால் பக்தர்களுக்கோ ‘சுபங்கரி’யாக இருக்கிறாள்…
நவராத்திரியின் ஏழாவது நாள் வெளிப்பட்ட ஆதிசக்தியின் ‘காலராத்ரி’யின் ரூபம் மிக பயங்கரமானதால் எல்லா அசுரர்கள்,
பூதங்கள், பிரேதங்கள் பயப்படுகின்றன; ஆனால் பக்தர்களுக்கோ ‘சுபங்கரி’யாக இருக்கிறாள்…
நவராத்திரியின் ஆறாவது நாளில் வெளிப்பட்ட, பயத்தையும் . துக்கத்தையும் போக்கும் ஆதிசக்தியின் ரூபமே ‘காத்யாயனி’ ரூபம்! மகிஷாசுரனை வதம் செய்து தேவர்களைக் காப்பாற்றுகிறாள்.
குழந்தை முருகனை மடியில் இருத்திய ஆதிசக்தி, ஞானதாயினியாக
விளங்குவதால் ஞானஸ்வரூபமாக விளங்கும் 5-வது நவதுர்கா, ஸ்கந்தமாதா!
நவராத்திரியின் மூன்றாவது நாளிலும் நான்காவது நாளிலும் வெளிப்பட்ட ஆதிசக்தியின் ரூபங்களான சந்த்ரகண்டா, குஷ்மாண்டா பற்றிய அபூர்வ தகவல்கள்!
இரண்டாவது நவதுர்காவான ‘பிரம்மசாரிணி’ என்பவள் ஆத்ம தத்துவ உபாசனையில் மூழ்கியிருப்பவள் . அத்தகைய சக்தியின் மகத்துவத்தை தெரிந்து கொள்வோம்!
நவராத்திரியின் முதல் நாளில் வழிபடப்படும் சைலபுத்ரீ பற்றியும் சக்தியின் மகத்துவம் பற்றியும் விளக்கும் கட்டுரை!
ஸ்ரீ கணபதியின் தாரக மற்றும் மாரக நாமஜபத்தைப் பற்றிய வழிகாட்டுதல் அடங்கிய கட்டுரை!
‘ஸ்ரீ குரு தேவ தத்த’ நாமஜபத்தின் பல வகைகள் ஒலிநாடாக்களுடன் இக்கட்டுரையில் தரப்பட்டுள்ளன.
ஸ்ரீராமனின் நாமஜபத்தின் அர்த்தம் மற்றும் சரியான உச்சரிப்பைத் தெரிந்து கொள்ள ஒலிநாடா ஆகியவற்றைக் கொண்ட கட்டுரை!