சதுர்த்தியன்று ஏன் சந்திர தரிசனம் கூடாது?

எந்த நாளன்று கணேசனின் அதிர்வலைகள் முதன் முதலாக பூமியில் வந்தனவோ, என்று கணேசனின் பிறப்பு ஏற்பட்டதோ அந்த நாளையே மாசி சுத்த சதுர்த்தி என்கிறோம்.

கணேச மூர்த்தியின் சாஸ்திரம்

கணேச சதுர்த்தி சமயத்தில் பூமியில் கணேசனின் அதிர்வலைகள் அதிக அளவில் வருகின்றன. இந்த அதிர்வலைகளை பூஜை அறையில் இருக்கும் கணேச வடிவத்தில் ஆவாஹனம் செய்தால் அது அதிக சக்தி உள்ளதாக ஆகிவிடுகிறது.

கணபதியும் ஆன்மீக சாதனையும்

இன்று தெய்வங்களின் அவமரியாதை பல விதங்களில் நடந்து வருகின்றன. உதா. சித்திரக்காரர் ம.ஃபி.ஹுசேன், ஹிந்து தெய்வப் படங்களை நிர்வாணமாக ஆபாசமாக வரைந்து கண்காட்சியில் வைத்து விற்றிருக்கிறார்.

யுகத்திற்கேற்ற கணபதியின் அவதாரங்கள்

கணபதி, இந்த கலியுகத்தில் தூம்ரகேது அல்லது தூம்ர வர்ணனாக நான்காவது அவதாரம் எடுப்பார் என்றும், கெட்டவைகளை அழிப்பார் என்றும் பவிஷ்ய புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கணபதி உருவத்தின் சில சிறப்பு அம்சங்களின் உள்ளர்த்தம்

வலப் பக்கம் வளைந்துள்ள தும்பிக்கையுடைய மூர்த்தி தெற்கு முகமானதால் தக்ஷிண்மூர்த்தியாகும். இங்கு தக்ஷிண் என்பது தெற்கு திசை அல்லது வலது பக்கத்தைக் குறிக்கிறது.

கணபதியின் சில பெயர்களும் அவற்றின் அர்த்தமும்

கண + பதி = கணபதி. ஸமஸ்க்ருத அகராதிப்படி ‘கண’ என்றால் பவித்ரமான துகள்கள். பவித்ரம் என்றால் அதி சூட்சுமமான சைதன்ய துகள்கள் என்று அர்த்தம்.

சிவனின் உருவ விசேஷங்கள் மற்றும் விசேஷத் தன்மைகள்

சிவனின் உருவ விசேஷங்கள்

1. கங்கா : எப்படி சூரிய குடும்பத்தில், சூரியன் நடுநாயகமாக திகழ்கிறதோ அப்படி நம் உடம்பிற்கும் ஆத்மா மூலாதாரமாக விளங்குகிறது. அதே போல் ஒவ்வொரு பொருளின் சைதன்யம் மற்றும் பவித்ரத்தின் (சூட்சும சைதன்ய துகள்கள்) நடு மையமாக ‘கங்’ விளங்குகிறது.

சிவனின் பல பெயர்களும் அவற்றின் அர்த்தமும்

‘சிவா’ என்கின்ற வார்த்தை அதன் மூலமான ‘வஷ்’ என்கின்ற வார்த்தையிலிருந்து வந்திருக்கிறது. ‘வஷ்’ என்றால் ப்ரகாசிப்பது என்று அர்த்தம்.