
உட்காரும் மணையைச் சுற்றி அரிசி மாவால் கோலம் போடவும். இதனால் அங்கு ஈச்வர சைதன்யம் ஆகர்ஷிக்கப்பட்டு சகோதர, சகோதரி இருவருக்கும் பலன் கிடைக்கிறது.
தீபத்தால் ஆரத்தி எடுத்து, சகோதரனுக்கு ராக்கி கட்டுவதால் ஈச்வர சக்தி ஆகர்ஷிக்கப்பட்டு, சகோதரனின் புத்தி ஸாத்வீகமானதாக மாறுகிறது.
நலனுக்காகவும் தேச மற்றும் தர்ம ரக்ஷணத்திற்காகவும் இருவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
ஸ்ரீராமர் – ஒரு ஆதர்ச எதிரி
திருக்கார்த்திகை தீபம்
கைசிக ஏகாதசி
ஸனாதன் ஸன்ஸ்தாவின் ஸ்தாபகரான ஸச்சிதானந்த பரபிரம்ம (டாக்டர்) ஜெயந்த் ஆடவலே அவர்களின் குருபூர்ணிமா செய்தி! (2024)
குருபூர்ணிமா