நவராத்திரியில் ஸரஸ்வதி பூஜை, விஜயதசமியின் மகத்துவம்

நவராத்திரியில் லலிதா பூஜையின் மகத்துவம், அஷ்டமி, நவமியில் ஸரஸ்வதி பூஜையின் மகத்துவம், விஜயதசமியில் அபராஜிதா தேவி பூஜையின் மகத்துவம் பற்றி தெரிந்து கொள்ள பார்வையிடுங்கள்!

நவராத்திரி சமயம் நடக்கும் கும்மி, கோலாட்டம்!

நவராத்திரி சமயம் கும்மி, கோலாட்டம் ஆடுவதன் சாஸ்திரம் மற்றும் இன்று டிஸ்கோ டாண்டியா என்ற பெயரில் நடக்கும் தவறான வழக்கத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் கட்டுரை!

தேவியின் மூர்த்தி மீது குங்குமார்ச்சனை செய்யும் வழக்கம் மற்றும் அதன் சாஸ்திரம்

குங்குமார்ச்சனையை மற்றும் அதன் சூட்சும பலன் பற்றி தெரிந்து கொள்ள பார்வையிடுங்கள்!

தேவி பூஜை சம்பந்தமான சில சாதாரண காரியங்கள் மற்றும் அவற்றின் சாஸ்திரம்!

தேவி தத்துவ கோலங்கள் மற்றும் வடிவமைப்பை பற்றி தெரிந்து கொள்ள பார்வையிடுங்கள்!

இறக்கும் தறுவாயில் இருப்பவர் என்ன செய்ய வேண்டும், மற்றவர் அவருக்காக என்ன செய்ய வேண்டும்?

இறக்கும் தருவாயில் இருப்பவர் ஏன் நாமஜபம் செய்ய வேண்டும்? இறந்தபின் அவரது உடைமைகளை என்ன செய்ய வேண்டும்? தெரிந்து கொள்ள படியுங்கள்!

ஒருவரின் மரணத்திற்குப் பிறகு 13 நாட்கள் வரை செய்ய வேண்டிய சில முக்கிய சடங்குகள்

ஒருவரின் மரணத்திற்குப் பிறகு தர்மசாஸ்திரப்படி புரோகிதர் மூலமாக அவரது இறுதி காரியங்களைச் செய்ய வேண்டும்.

ஸ்ரீகிருஷ்ண ஜன்மாஷ்டமி சுபதினத்தில் ஸத்குரு (டாக்டர்) சாருதத்த பிங்களே அவர்கள் கூறிய ‘தயிர்பானை உடைத்தல்’ பின்னுள்ள அழகான உள்ளர்த்தம் !

‘கிருஷ்ணனின் தோழியரான கோபியர்கள் பால், தயிர், வெண்ணெய் ஆகியவற்றை பானைகளில் நிரப்பி தலை மீது வைத்துக் கொண்டு செல்லும்போது பாலகிருஷ்ணன் கோபியரின் பானைகளை உடைத்தான். இதன் உள்ளர்த்தம் பின்வருமாறு.

கோகுலாஷ்டமி

பூர்ணாவதாரமான பகவான் ஸ்ரீகிருஷ்ணன் ஸ்ராவண மாத கிருஷ்ண பக்ஷ அஷ்டமி திதியில் பூமியில் அவதரித்தான். அவன் குழந்தைபிராயத்திலிருந்தே தன்னுடைய அசாதாரண காரியங்களால் பக்தர்களின் சங்கடங்களைப் போக்கினான்.