‘மகாயோக பீடமாக’ விளங்கும் பண்டரிபுரத்தில் ‘ஆனந்தத்தை அள்ளித் தரும் வள்ளலான’ பாண்டுரங்கனின் இருப்பு!
பண்டரிபுரம், மகான்களின் தாய்வீடு.
பண்டரிபுரம், மகான்களின் தாய்வீடு.
‘முன்பு ஒருமுறை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யுத்தம் நடந்தது. கும்ப அசுரனின் மகனான ம்ருதுமான்யன் கடுந்தவம் செய்து சங்கரனிடம் இறவாவரம் பெற்றான்.