அயல்நாட்டவரையும் ஈர்க்கும் பாரத மண்ணின் மகத்துவம்!

அரசியல் தலைவர்கள், அறிவு ஜீவிகள் மற்றும் விஞ்ஞானிகள் இவர்களுக்காக அயல்நாட்டவர் நம் பாரதத்திற்கு வருவதில்லை, மாறாக மகான்களுக்காக மற்றும் ஆன்மீகம், ஸாதனை ஆகியவற்றைக் கற்றுக் கொள்வதற்காக வருகின்றனர். அப்படி இருந்தும் ஹிந்துக்களுக்கு மகான்களின் மற்றும் ஆன்மீகத்தின் மகத்துவம் ஏன் புரியவில்லை?

Leave a Comment