பக்தியோகப்படி அஹம்பாவத்தை எவ்வாறு குறைப்பது?
அஹம்பாவம் என்ற காட்டு மரத்தை வெட்ட பக்தி என்ற கோடரி கொண்டு ஆளுமை குறைகள் என்ற கிளைகளை வெட்டுவதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது இக்கட்டுரை.
அஹம்பாவம் என்ற காட்டு மரத்தை வெட்ட பக்தி என்ற கோடரி கொண்டு ஆளுமை குறைகள் என்ற கிளைகளை வெட்டுவதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது இக்கட்டுரை.
ஒருபுறம் ஆளுமை குறைகளைக் களைவதோடு கூட நற்குணங்களையும் வளர்த்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை விளக்குகிறது இக்கட்டுரை.
உலக வாழ்க்கை இன்பமாக இருக்கவும் ஆன்மீக வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படவும் ஒருவரின் ஆளுமை குறைகளைக் களைவது எவ்வளவு அத்தியாவசியம் என்பதை விளக்கும் கட்டுரை !
ஆளுமை குறைகளைக் களைவது பற்றி மக்கள் மனங்களில் எழும் சாதாரண கேள்விகளுக்கான விடைகள் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆளுமை குறைகளால் ஒருவரின் மனோதேஹத்தில் சூட்சும காயம் ஏற்படுகிறது. சூட்சும காயத்திலிருந்து ரஜ அதிர்வலைகள் வெளிப்படுகின்றன.
கலியுகத்தில் ஈச்வரப்ராப்திக்காக வீட்டை விட்டுவிட்டு காட்டை நாட வேண்டிய அவசியம் இல்லை, என்பது வலியுறுத்தப்படுகிறது.
ஸத்குரு ராஜேந்திர ஷிண்டே அவர்களின் வ்யஷ்டி ஸாதனை சம்பந்தமான வழிகாட்டுதல் மற்ற ஸாதகர்களுக்கும் உதவும் என்று தொகுத்தளித்துள்ளார் டாக்டர் மாயா பாடீல்
ஸத்குரு ராஜேந்திர ஷிண்டே அவர்களின் வ்யஷ்டி ஸாதனை சம்பந்தமான வழிகாட்டுதல் மற்ற ஸாதகர்களுக்கும் உதவும் என்று தொகுத்தளித்துள்ளார் டாக்டர் மாயா பாடீல்
தினசரி வாழ்வில் செயல்களை செய்யும்போது எந்த ரூபத்திலாவது இறைவன் அல்லது குருவின் இருப்பு பற்றிய தீவிர உணர்வு ஏற்படுவதை இறைவன் அல்லது குரு மீதுள்ள ‘ஆன்மீக உணர்வு’ எனக் கூறுகின்றனர்.
வாழ்க்கையில் எந்த ஒரு கடினமான நிகழ்விலும் மானசீக சமநிலை குலையாமல் இருப்பதற்கும் எப்பொழுதும் ஆதர்சமான காரியங்களை செய்வதற்கும் ஒருவரின் மனோபலம் உத்தமமான நிலையிலும் அவரின் ஆளுமை ஆதர்சமாகவும் இருத்தல் வேண்டும்.