அதிகரித்து வரும் கொரோனா நோய்க்கிருமி பரவலால் பயப்படாமல் சுய ஆலோசனைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் உங்கள் உள்ளத்தை வலுப்படுத்துங்கள் !

கொரோனா தொற்று போன்ற சமயங்களில் பலரின் மனங்களில் ஏற்படும் பதட்டம், கவலை, மன அழுத்தம் போன்றவற்றைக் களைய உதவும் சுய ஆலோசனைகள்!

சுய ஆலோசனை வழங்கும் வழிமுறை – 7

தத்துவ ஞான கண்ணோட்டத்தில் இருந்து கொண்டு கடினமான சம்பவங்களை எதிர்கொள்ள கற்றுத் தரும் ‘ஆ2’ சுய ஆலோசனை வழிமுறை பற்றி விவரமாகத் தெரிந்து கொள்வோம் வாருங்கள்!

சுய ஆலோசனை வழங்கும் வழிமுறை – 6

தன் அதிகாரத்திற்கு உட்பட்டவர்களின் ஆளுமை குறைகளால் ஏற்படும் மன அழுத்தம் நீங்க, அதிகாரத்திலிருப்பவர் வழங்க வேண்டிய ‘ஆ1’ சுய ஆலோசனை வழிமுறையைப் பற்றி விளக்குகிறது இக்கட்டுரை!

சுய ஆலோசனை வழங்கும் வழிமுறை – 5

தினசரி வாழ்வில் பல்வேறு நிகழ்வுகளை எதிர்கொள்ளும்போது சிலரின் மனங்களில் பதட்டம் ஏற்படுகிறது. அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்ள குறிப்பிட்ட நிகழ்வை ஒத்திகை பார்க்க உதவும் ‘அ3’ சுய ஆலோசனை வழிமுறை!

சுய ஆலோசனை வழங்கும் வழிமுறை – 4

‘மனதில் எழும் தவறான எதிர்எண்ணத்தால் உண்டாகும் மனக் கொந்தளிப்பை தூர விரட்டி சரியான எதிர்எண்ணத்தை உண்டாக்க வேண்டும்’, என்பதற்காக ‘அ2’ என்ற சுய ஆலோசனை முறையை எவ்வாறு கையாள வேண்டும் என்று விளக்கும் கட்டுரை!

சுய ஆலோசனை வழங்கும் வழிமுறை – 3

மனதில் எழும் சிந்தனைக்கும் எதிர்எண்ணத்திற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொண்டால்தான் சுய ஆலோசனையை சரியானபடி வடிவமைக்க முடியும். இதற்கான வழிகாட்டுதலை இக்கட்டுரையில் காணலாம்.

சுய ஆலோசனை வழங்கும் வழிமுறை – 2

சிந்தனை, செயல் மற்றும் உணர்வு நிலையில் நடக்கும் தவறுகளின் மீது சுய ஆலோசனை வழங்க ‘அ1’ சுய ஆலோசனை வழிமுறை கடைபிடிக்கப்படுகிறது. வாருங்கள் தெரிந்து கொள்வோம்!

சுய ஆலோசனை வழங்கும் வழிமுறை – 1

ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தைக் களையும் செயல்முறையை பலனளிக்கும் வகையில் செய்வதற்கு உதவும் பல்வேறு சுய ஆலோசனை வழிமுறைகளின் மகத்துவத்தைக் கூறும் கட்டுரை!

‘ஆசை’ எனும் ஆளுமை குறையைக் களைய செய்ய வேண்டிய முயற்சிகள்!

ஆசைகளால் வாழ்வில் ஏற்படும் தீய பரிணாமங்கள், அதற்கான ஆன்மீக உபாயங்கள் ஆகியவற்றை மகான்களின் வழிகாட்டுதல் மூலமாக விளக்கும் கட்டுரை!

ஆதர்ச ஆளுமையை வளர்த்துக் கொள்வதன் அவசியம்

ஆளுமை குறைகளைக் களைந்து குணங்களை வளர்த்துக் கொள்வதன் மூலம் தனி மனித நலன், சமூக நலன் மற்றும் தேச நலன் எவ்வாறு பாதுகாக்கப் படுகிறது என்பதை தெளிவுபடுத்துகிறது இக்கட்டுரை!