அதிகரித்து வரும் கொரோனா நோய்க்கிருமி பரவலால் பயப்படாமல் சுய ஆலோசனைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் உங்கள் உள்ளத்தை வலுப்படுத்துங்கள் !
கொரோனா தொற்று போன்ற சமயங்களில் பலரின் மனங்களில் ஏற்படும் பதட்டம், கவலை, மன அழுத்தம் போன்றவற்றைக் களைய உதவும் சுய ஆலோசனைகள்!