ராம ராஜ்யத்தை நனவாக்குவது உங்களின் கைகளில்!
குடிமக்களின் வாழ்வு இன்பமும் அமைதியும் நிறைந்ததாய், மேன்மையுற்றதாய் செய்யும், குற்றவாளிகள், ஊழல் பேர்வழிகள் ஆகியோருக்கு இடம் அளிக்காததாய், இயற்கை அழிவுகளை தூண்டி விடாததாய் … உள்ள ஒரே ராஜ்யம் ராமராஜ்யம் !
சித்திரை மாத தமிழ் வருடப் பிறப்பு
காலங்களில் நான் வஸந்தம் என்று பகவான் கிருஷ்ணன் கூறியுள்ளபடி, இளந்தளிரும் பூக்களும் பூத்துக் குலுங்கும் ரம்மியமான காலம் இது.
பொங்கல்
இன்று சூர்யோதயத்திலிருந்து சூர்யாஸ்தமனம் வரை அதிக சைதன்யம் நிரம்பியுள்ளதால் இக்காலம் ஸாதனை செய்வதற்கு ஸாதகமாக உள்ளது.