கோஜாகரி பூர்ணிமாவின் மகத்துவம் !

வருடத்தின் இன்றைய தினத்தில் சந்திரன் பூமிக்கு வெகு அருகில் உள்ளது. அதனால் சந்திரம் பெரியதாக தெரிகிறது.

பித்ருபக்ஷம்

ஆவணி மாத அமாவாசையை ‘சர்வ பித்ரு அமாவாசை’ என்பர். அன்று அவரவர் குலத்தை சேர்ந்த அனைத்து மூதாதையருக்கும் ஸ்ரார்த்தம் செய்யப்படுகிறது.

ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி மற்றும் உறியடி உற்சவம்

பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் பிறப்பு ஆடி மாதம், அஷ்டமியில் ரோஹிணி நக்ஷத்திரத்தில் நடு இரவில் சந்திர வ்ருஷப ராசியில் நடந்தது.

ரக்ஷாபந்தனின் சாஸ்திரம்

உட்காரும் மணையைச் சுற்றி அரிசி மாவால் கோலம் போடவும். இதனால் அங்கு ஈச்வர சைதன்யம் ஆகர்ஷிக்கப்பட்டு சகோதர, சகோதரி இருவருக்கும் பலன் கிடைக்கிறது.

ஆடி மாத ஏகாதசியின் இதிகாசம்!

‘முன்பு ஒருமுறை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யுத்தம் நடந்தது. கும்ப அசுரனின் மகனான ம்ருதுமான்யன் கடுந்தவம் செய்து சங்கரனிடம் இறவாவரம் பெற்றான்.

காரடையான் நோன்பு

முதலில் சுமங்கலியான பெண் ‘எனக்கும் என் கணவருக்கும் நீண்ட ஆயுள், ஆரோக்கியம் கிடைக்கட்டும்’ என சங்கல்பம் எடுக்கிறாள்.