நாகபஞ்சமியில் நாகத்தின் மகத்துவம்
சேஷ நாகம் தன் தலையில் பூமியைத் தாங்குகிறது. அதற்கு ஆயிரம் தலைகள் உண்டு. ஒவ்வொரு தலையிலும் ஒரு வைரம் உள்ளது.
சேஷ நாகம் தன் தலையில் பூமியைத் தாங்குகிறது. அதற்கு ஆயிரம் தலைகள் உண்டு. ஒவ்வொரு தலையிலும் ஒரு வைரம் உள்ளது.
குருபூர்ணிமா அன்று குரு தத்துவம் (ஈச்வர தத்துவம்) ஆயிரம் மடங்கு அதிக செயல்பாட்டில் உள்ளது.
‘முன்பு ஒருமுறை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யுத்தம் நடந்தது. கும்ப அசுரனின் மகனான ம்ருதுமான்யன் கடுந்தவம் செய்து சங்கரனிடம் இறவாவரம் பெற்றான்.
முதலில் சுமங்கலியான பெண் ‘எனக்கும் என் கணவருக்கும் நீண்ட ஆயுள், ஆரோக்கியம் கிடைக்கட்டும்’ என சங்கல்பம் எடுக்கிறாள்.
குடிமக்களின் வாழ்வு இன்பமும் அமைதியும் நிறைந்ததாய், மேன்மையுற்றதாய் செய்யும், குற்றவாளிகள், ஊழல் பேர்வழிகள் ஆகியோருக்கு இடம் அளிக்காததாய், இயற்கை அழிவுகளை தூண்டி விடாததாய் … உள்ள ஒரே ராஜ்யம் ராமராஜ்யம் !
காலங்களில் நான் வஸந்தம் என்று பகவான் கிருஷ்ணன் கூறியுள்ளபடி, இளந்தளிரும் பூக்களும் பூத்துக் குலுங்கும் ரம்மியமான காலம் இது.
இன்று சூர்யோதயத்திலிருந்து சூர்யாஸ்தமனம் வரை அதிக சைதன்யம் நிரம்பியுள்ளதால் இக்காலம் ஸாதனை செய்வதற்கு ஸாதகமாக உள்ளது.