மகாசிவராத்திரி அன்று சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்வதன் மகத்துவம் என்ன?

சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்வதை எதிர்ப்பவர்களுக்கான பதிலடி!

சிவனின் உருவ விசேஷங்கள் மற்றும் விசேஷத் தன்மைகள்

சிவனின் உருவ விசேஷங்கள்

1. கங்கா : எப்படி சூரிய குடும்பத்தில், சூரியன் நடுநாயகமாக திகழ்கிறதோ அப்படி நம் உடம்பிற்கும் ஆத்மா மூலாதாரமாக விளங்குகிறது. அதே போல் ஒவ்வொரு பொருளின் சைதன்யம் மற்றும் பவித்ரத்தின் (சூட்சும சைதன்ய துகள்கள்) நடு மையமாக ‘கங்’ விளங்குகிறது.

சிவனின் பல பெயர்களும் அவற்றின் அர்த்தமும்

‘சிவா’ என்கின்ற வார்த்தை அதன் மூலமான ‘வஷ்’ என்கின்ற வார்த்தையிலிருந்து வந்திருக்கிறது. ‘வஷ்’ என்றால் ப்ரகாசிப்பது என்று அர்த்தம்.

சிவனின் காரியங்களும் பல்வேறு ரூபங்களும்

சிவ-பார்வதியை ‘ஜகதஹ பிதரௌ’, அதாவது, லோகத்திற்கு மாதா, பிதா என்று கூறுவர். ஸம்ஹாரத்தின்போது, புதிதாக நிர்மாணிப்பதற்குத் தேவையான சூழலை சிவனே உருவாக்குகிறார்.

சிவனின் மூர்த்தி விஞ்ஞானம்

ஒவ்வொரு தெய்வமும் ஒரு தத்துவமாகும். இந்த தத்துவங்கள் யுகம் யுகமாய் உள்ளன. தெய்வங்களின் தத்துவம் எப்பொழுதெல்லாம் அவசியமோ அப்பொழுது ஸகுண ரூபத்தில் வெளிப்படுகிறது. உதா.